Saturday, June 24, 2006

முதற்பதிப்பு. . .

தமிழில் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இன்று நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்சி. கடந்த ஒரு மாதகாலமாக தமிழில் blog எழுதுவது எப்படி என்று ஒரு நீண்ட ஆராய்சியின் பயனே இந்தப் பதிப்பு.

உண்மைய சொல்லப்போனா எழுதுறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு but கொஞ்சநாள்ள கத்துகலாம்னு நம்பிக்கை இருக்கு.

இங்க இதுதான் எழுதனும் அப்படின்னு இல்லாம மனசுல இருக்குற விஷயங்கள எழுதலாமென்றுத் தோன்றுகிறது. என் உணர்வுகளையும் அனுபவங்களையும் பதிவு சைய்வதற்கு தான் இந்த வலைப்பதிவு

நன்றி