Saturday, April 5, 2008

வீரத் தமிழா உமக்கு தலை வணங்குகிறேன்


கர்நாடக்காவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வ்ன்முறைகளைக் கண்டித்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பேச்சு மிக அருமை.

ஆணித்தரமான புள்ளி விவரங்களுடன் அவருக்கே உரித்தான பாணியில் வெளிப்படுத்திய கவிஞர் அவர்களுக்கு ஒரு சலாம். உள்ளத்து குமுறல்களை மிகத் தெளிவான ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்துவது எப்படி என்பதற்க்கு கவிப்பேரரசு அவர்களின் பேச்சு மிக சிறந்த உதாரணம்...

வீரத் தமிழா உமக்கு தலை வணங்குகிறேன்....

கவிப்பேரரசு வைரமுத்துவின் சொற்பொழிவை இங்கே காண்க...

http://youtube.com/watch?v=MLJ_FG7pUjg&feature=related

http://youtube.com/watch?v=ih8xCWf4pyA&feature=related

No comments: